நடிகை மஞ்சுமா மோகன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் அச்சம் என்பது மடமையாடா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிகமாக மலையாள திரைப்படங்களில் தான் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ஓர் விபத்தில் சிக்கியுள்ளார். இதனால் மஞ்சுமா மோகனுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெற்று, ஒய்வு எடுத்து வருவதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…
திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…
கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…