நடிகை மஞ்சுமா மோகன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் அச்சம் என்பது மடமையாடா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிகமாக மலையாள திரைப்படங்களில் தான் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ஓர் விபத்தில் சிக்கியுள்ளார். இதனால் மஞ்சுமா மோகனுக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெற்று, ஒய்வு எடுத்து வருவதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…