என் திருமணம் குறித்து பிறர் கவலைப்பட வேண்டாம்! காட்டமான கருத்தை தெரிவித்த அனுஷ்கா!

நடிகை அனுஸ்கா பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். கடந்த சில நாட்களாக இவரது திருமணம் குறித்த வதந்தியான செய்திகள் பரவி வருகிறது. இவர் நடிகர் பிரபாஸை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது.
இதனை தொடர்ந்து இவருக்கும், ஒரு மருத்துவருக்கும் திருமணமாகவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதற்கு பதிலளித்த அனுஷ்கா, நான் எனது திருமணத்தை பெற்றோர்கள் கையிலே கொடுத்துவிட்டேன் என கூறியுள்ளார்.
இந்நிலையில், தற்போது இவர் இயக்குனர் பிரகாஷ் கோவளமுடியை திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் துழாவியது. இதனால் கோபமடைந்த அனுஸ்கா, ‘என் திருமணம் குறித்து பிறர் கவலைப்பட வேண்டாம்.’ என காட்டமான கருத்தினை தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“அவுங்க வருத்தப்படணும்”..டிரம்ப், நெதன்யாகுவுக்கு பத்வா எச்சரிக்கை கொடுத்த ஈரான் மதகுரு!
June 30, 2025
சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகள் – சேவையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
June 30, 2025