பட வாய்ப்புக்காக அப்படி பண்ணல! நடிகை ஐஸ்வர்யா மேனன் வேதனை!

Published by
பால முருகன்

Iswarya Menon : பட வாய்ப்புக்காக நான் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடவில்லை என நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் காதலில் சோதப்புவது யெப்படி, தீய வேலை செய்யணும் குமாரு, தமிழ்ப் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் படங்களில் நடித்து பிரபலமானதை விட  கவர்ச்சியாக உடை அணிந்து கொண்டு போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை வெளியிட்டதன் மூலம் பிரபலமானார் என்றே கூறலாம்.

இவருடைய கவர்ச்சி புகைப்படங்களுக்காகவே இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது என்றே கூறலாம். இவர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டாலே இவர் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் தான் இப்படியான புகைப்படங்களை வெளியீடுகிறார் என்று விமர்சிப்பார்கள். இந்த விமர்சனம் தனக்கு வேதனை அளிக்கிறது என ஐஸ்வர்யா மேனன் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய ஐஸ்வர்யா மேனன் ” நான் புகைப்படங்களை வெளியீட்டால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்பதால் தான் புகைப்படங்களை வெளியீடுகிறேன். ஆனால், இதனை நான் பட வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதால் பட வாய்ப்புகள் வரவேண்டும் என்று கவர்ச்சியாக புகைப்படங்கள் வெளியிடுவதாக சொல்கிறார்கள். அவர்கள் இப்படி சொல்வது என்னுடைய மனதிற்கு ரொம்பவே வேதனை தருகிறது.

அவர்கள் இப்படி பேசுவதை நான் அப்படியே கண்டுகொள்ளாமல் நகர்ந்து சொல்கிறேன். வேறு என்ன செய்யமுடியும்? ஆனால், எனக்கு பட வாய்ப்புகள் இல்லாததால அல்லது பட வாய்ப்புகள் வேண்டும் என்று நான் பண்ணல. எனக்கு ஒரு பட வாய்ப்பு வரவேண்டும் என்று இருந்தது என்றால் அது வந்தே தீரும். அதனை யாரும் தடுக்கமுடியாது” என நடிகை ஐஸ்வர்யா மேனன் தெரிவித்துள்ளார்.

மேலும், நடிகை ஐஸ்வர்யா மேனன் கடைசியாக தெலுங்கில் ஸ்பை எனும் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று ஹிட் ஆனது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பஸூக்கா என்ற மலையாள திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!

மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…

15 hours ago

இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!

டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…

16 hours ago

பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!

மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…

17 hours ago

வாய்ப்பை இப்படி தான் பயன்படுத்தனும்! இரட்டை சதம் விளாசி சொல்லிக்கொடுத்த கருண் நாயர்!

கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…

17 hours ago

ராமதாஸ் ரெடியா இருக்காரு…அடுத்து அன்புமணியிடம் பேச வேண்டும் -ஜி.கே.மணி!

சென்னை :  பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…

18 hours ago

நடிகர் ராஜேஷ் மறைவு…தனக்குத் தானே கட்டிய கல்லறையில் உடல் நல்லடக்கம்!

சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…

18 hours ago