நடிக்கலாமா? வேண்டாமா?! ரசிகர்களிடம் கருத்து கேட்ட குஷ்பு!

நடிகை குஷ்பு தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த ஹீரோயின். இவர் நடிப்பில் பல படங்கள் வெள்ளிவிழா கண்டுள்ளன. இவர் இயக்குனர் சுந்தர்.சியை காதல் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நடிப்பதை அதிகமாக தவிர்த்து வந்தார்.
தற்போது சீரியல், அரசியல் என பயணித்து கொண்டிருக்கிறார். இவர்அண்மையில் சினிமாவில் மீண்டும் நடிக்க வரலாமா என ரசிகர்களிடம் கருத்து கேட்டுள்ளார். அதற்கு ரசிகர்களிடமிருந்து பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. அதிலும் நெகட்டிவ் கதாபாத்திரம் ஏற்று நடிக்க அதிக பரிந்துரை வந்துள்ளதாம். ஆதலால் மீண்டும் பெரிய திரையில் வர உள்ளாராம்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025