இந்திய சினிமாவின் வசூல் மன்னர்கள் என்றால் அது பாலிவுட் ஸ்டார்களான ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் என இந்த கான்களின் ராஜ்ஜியம் தான். ஆனால் சமீபத்தில் நாட்டில் பெரும் சர்ச்சையை கிளப்பி பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு வெளியான திரைப்படம் பத்மாவத். சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகாபடுகோன், ஷாகித்கபூர் ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 450 கோடி வசூல் செய்துள்ளது. இன்னும் வெற்றிகரமாக ஓடி கொண்டிருப்பதால் இப்படம் இன்னும் நல்ல […]
தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் காலம் ரெம்ப சிறியது தான். அதனையும் மீறி அவர்கள் நிலைத்து நிற்பது, அவர்கள் தேர்வு செய்து நடிக்கும் கதாபாத்திரமும், அவர்களின் அழகும், கவர்ச்சியும் தான். இவை இல்லை என்றால் கதாநாயகிகள் மார்க்கெட் அவ்வளவுதான். அப்படி ஒரு நிலைமை வருத்தபடாத வாலிபர் சங்க நடிகைக்கு வருத்தத்தை அளித்துள்ளது. நடிகை ஸ்ரீதிவ்யா வருத்தபடாத வாலிபர் சங்கத்தில் அறிமுகமாகி அடுத்து பென்சில், காக்கி சட்டை, மருது, என தொடர்ந்து கடைசியாக சங்கிலி புங்கிலி கதவ தொற படத்திற்கு […]
தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்களின் படங்கள் ஓபனிங் படு பிரமாண்டமாக இருந்தாலும் அடுத்தடுத்து பாக்ஸ் ஆபிஸை நிரப்ப்புவது அந்த படத்தின் கதை களமும், பார்வையாளர்களின் பாசிடிவ் ரியாக்ஸனும் தான். அந்த வகையில் ரசிகர்களின் ரசனைக்கேற்றவாறு கதைகளத்தை தேர்வு செய்து, பாக்ஸ் ஆபீஸில் யார் கிங் என்பதை மொத்த வசூல் விவரமானது காட்டி கொடுத்து விடுகிறது. அந்த பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பின்வருமாறு, என்றும் முதலிடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். காபாலி படம் மூலம் மட்டுமே 290 […]
நடிகர் ராகவா லாரன்ஸ், மாணவி அனிதாவின் நினைவாக, அரியலூர் மாவட்டம் குழுமூரில் கட்டப்பட உள்ள நூலகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டார். இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ராகவா லாரன்ஸ், அனிதா நினைவாக கட்டப்பட உள்ள நூலகத்திற்கு உதவுவதற்காகவே தாம் வந்திருப்பதாக கூறினார். இனி வரும் தேர்தல்களிலாவது, கல்வியையும், மருத்துவத்தையும் இலவசமாக வழங்குவோருக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
14 நாட்களில் பத்மாவத் திரைப்படத்துக்கான வசூல் 225 கோடி ரூபாயைக் கடந்துள்ளது. பத்மாவத் திரைப்படம் வரலாற்றைத் திரித்து எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறி ராஜபுத்திர அமைப்புகள் நாடுமுழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த மாதம் 25-ஆம் தேதி திரைப்படம் வெளியான நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ராஜ்புத் கர்ணி சேனா உள்ளிட்ட அமைப்புகள் திரையரங்குகளை அடித்து நொறுக்கின. இந்நிலையில் கடும் போராட்டங்கள் மக்களின் ஆர்வத்தை தூண்டியதையடுத்து படத்தை பார்க்க திரையரங்குகளில் குவிந்தனர். இதைத்தொடர்ந்து அரங்குகள் நிறைந்த காட்சிகளுடன் படம் […]
சினிமாவில் கால்பதித்த ஆரம்ப கால கட்டத்தில் பல சோதனைகளையும், பல அவமானங்களையும் தாங்கி தனது விடாமுயற்சியின் மூலம் தற்போது தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸின் முடி சூடா மன்னனாக திகழ்பவர் தளபதி விஜய். இவரின் சினிமா பயணங்களை பற்றிய புத்தகம் ஒன்று “விஜய் ஜெயித்த கதை ” என்ற பெயரில் ஜனவரி மாதம் வெளியாகி இருந்தது. இந்த புத்தகத்தை சபீதா ஜோசப் என்ற எழுத்தாளரால் எழுதப்பட்டு, ரசிகர்கள் பலராலும் வாங்கி படிக்கப்பட்டது. திருநெல்வேலியில் நாளை நமதே என்ற […]
சிறுத்தை’ சிவா இயக்கத்தில் 4 முறையாக ‘விசுவாசம்’ என்ற படத்தில் நடிகர் அஜித் சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ‘ இணைகிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விசுவாசம்’ படத்திற்காக இயக்குநர் சிவா – யுவன் இருவருமே பாடல்கள் உருவாக்கப் பணியில் ஈடுபட்டு வந்தார்கள். இந்நிலையில் சில சிக்கல்களால் இசையமைப்பாளர் பொறுப்பிலிருந்து யுவன் விலகினார். இதனால் இப்படத்திற்கு யார் இசையமைப்பாளர் என்ற கேள்வி நிலவி வந்தது. மீண்டும் அனிருத்தான் என்று தகவல்கள் வெளியானாலும், படக்குழுவினர் […]
திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், க்யூப் நிறுவனம் பேச்சுவார்த்தைக்கு அழைத்தும், வேலை நிறுத்தம் அறிவித்திருப்பது கண்டனத்திற்குரியது என்று தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் கோவை, நீலகிரி,ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களுக்கான தலைவர் சக்தி பிலிம்ஸ் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார் மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
லட்சுமி’ குறும்பட இயக்குநர் சர்ஜூன், தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை நயன்தாரா ‘ அவர் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் நம்பர் 1 நடிகையாக நயன்தாரா வலம் வருகிறார். இவர் தற்போது நாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்துவருகிறார். இவர் நடித்த அறம், டோரா, மாயா போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இந்நிலையில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் […]
நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக அறிமுகமாகி பல விமர்சனங்களையும் தோல்விகளையும் தாண்டி தற்பொது பாலிவுட் ஹாலிவுட் வரை கலக்கி வருபவர். ஒரு நடிகராக மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என தன் தரத்தை உயர்த்திக்கொண்டே செல்லும் நடிகர் தனுஷ், ராஜ்கிரனை வைத்து பவர்பாண்டி எனும் படத்தை இயக்கி அதில் வெற்றியும் கண்டார். இந்நிலையில் மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்குகிறார் தனுஷ். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள இந்த படத்தை இயக்கி நடிக்கும் தனுஷ், ஆகஸ்ட் […]
நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் ஐயா படத்தில் துவங்கி தற்போது வேலைக்காரன் வரையிலும் பல படங்களில் நடித்து ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம்பிடித்து ,அவரின் திரை உலக பயணம் தொடங்கி 14 வருடங்கள் கடந்தும் வெற்றிகரமாக் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத இடத்தில் முன்னணி நடிகைக்கான அந்தஸ்துடனே வலம் வரும் இவரது நடிப்பில் கடந்த ஆண்டு அறம், டோரா, வேலைக்காரன் என தொடர் வெற்றி படங்கள் வெளியாகின, தற்போது இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே இவரது […]
பாலிவுட் நடிகர் சல்மான் கான் அரிய வகை குதிரையை ரூ.2 கோடிக்கு விலைக்கு கேட்டும் அதனை குதிரையின் உரிமையாளர் மறுத்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் நகருக்கு அருகிலுள்ள Olpad எனும் ஊரைச் சேர்ந்தவர் சிரஜ்கான் பதான், இவரிடம் மிகவும் அரிய வகையைச் சேர்ந்த குதிரை ஒன்று இருக்கிறது. 5 வயதான இக்குதிரையை கடந்த ஆண்டு ரூ.14.5 லட்சத்திற்கு வாங்கி வளர்த்து வருகிறார் பதான். இந்த குதிரையின் மூன்றாவது சொந்தக்காரர் பதான் என்பது குறிப்பிடத்தக்கது. […]
நடிகர் ஜீவா அடுத்ததாக நடிக்கவுள்ள படத்தை ராஜு முருகன் இயக்குகிறார் .இந்த படத்தின் தலைப்பு ‘ஜிப்சி’ என்ற வைக்கபப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை முதலில் நடிகர் சூர்யாவிடம்தான் சொல்லப்பட்டதாம். அவரால் தேதிகள் ஒதுக்க முடியாததால், இப்பட வாய்ப்பை ஜீவா பெற்றுள்ளார். ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ போன்ற படங்களை இயக்கியவர்தான் ராஜு முருகன். ஒரு சமூகப் பிரச்சனையை பெரிய பட்ஜெட்டில் ‘ஜிப்சி’ மூலம் அவர் எடுக்க உள்ளாராம்.நீண்ட நாட்களாக வெற்றிக்கு போராடும் நடிகர் ஜீவா இதில் வெற்றியடைவாரா என்பதை பொறுத்து இருந்து தான் […]
மெட்டி ஒலி’ சரோவாக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை காயத்ரி.இவர் அஜித்துக்கு ஜோடியாக ராஜவின் பார்வையிலே படத்தில் நடித்தவர் ஆவார்.சமீபத்தில் இவர் தல -தளபதி பற்றி ஒரு ருசிகர தகவல் ஒன்றை கூறியுள்ளார். காயத்ரி கூறியது , பாசமலர்கள்’ படத்தில் அஜித்தும் நடிச்சிருந்தார். பிறகு, ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் அவருக்கு ஜோடியா நடிச்சேன். அப்போ, அவர் வளர்ந்துட்டிருந்த ஹீரோ. ரொம்பவே கான்ஃபிடன்டா இருப்பார். ‘சில வருஷத்துக்குள்ளே பெரிய ஹீரோவா ஆகிடுவேன்’னு சொல்வார். அது நடந்துச்சு. ஒருமுறை அவரை ஏர்போர்ட்ல […]
ஸ்ரீராஷ்ட்ரிய ரஜ்புத் கர்னிசேனாவின் மும்பை அமைப்பு பத்மாவத் படத்தை எதிர்க்கும் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவித்த நிலையில் போராட்டம் தொடரும் என அதன் தலைவர் தெரிவித்துள்ளார். பத்மாவத், ரஜபுத்திரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் பெருமைப்படுத்தால் பத்மாவத் படத்தை எதிர்த்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மும்பை கர்னிசேனா அமைப்பின் தலைவர் கூறினார். ஆனால் கர்னிசேனா அமைப்பின் தலைவர் கோகமெதி, பத்மாவத் படத்தை எதிர்த்த போராட்டம் தொடரும் எனவும் தங்கள் அமைப்பின் மும்பை கிளைக்கு எந்த அறிவிப்பும் கொடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார். […]
கர்னிசேனா அமைப்பு ராஜபுத்திரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் பெருமைப்படுத்துவதால் பத்மாவத் படத்தை எதிர்க்கும் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளது. பத்மாவத் படக்குழுவினர் அழைப்பின் பேரில் கர்னிசேனா அமைப்பைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், மும்பையில் பத்மாவத் படத்தைப் பார்த்தனர். இதனைத் தொடர்ந்து கர்னிசேனா அமைப்பின் மும்பை தலைவர் சுக்தேவ் சிங் கோகமதி கூறுகையில், பத்மாவத், ரஜபுத்திரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் பெருமைப்படுத்துவதாக கூறியுள்ளார். டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி மற்றும் ராணி பத்மாவதி இடையே ரஜபுத்திரர்கள் மனதைப் புண்படுத்தும் படியான […]
தல அஜித்துடன் வீரம்,வேதாளம்,விவேகம் உள்ளிட்ட பல படங்களில் இனைந்து இயக்கியுள்ளார். நடிகர் அஜித்குமார் விவேகம் படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் விசுவாசம் படத்தில் நடிக்க இருக்கிறார். படத்தின் திரைக்கதை மற்றும் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது அதுமட்டும் இல்லாமல் பிப்ரவரி 22 ம் தேதி படத்தின் படபிடிப்பு தொடங்கும் என கோலிவுட் வட்டாரத்தில் கூறுகிறார்கள். இந்த நிலையில் அஜித் விசுவாசம் படத்தில் போலீஸ் கெட்டப்பில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் இணையதளத்தில் கசிந்துள்ளது […]
தமிழில் ஆகா கல்யாணம் மூலம் அறிமுகமானவர் வாணி கபூர்.இவர் தற்போது ஹிந்தியில் நடித்து வருகின்றார். ஹிந்தியில் அவர் ஷுத் தேசி ரொமான்ஸ் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் வாணி கபூர். சிறந்த புதுமுக நடிகைக்கான ஃபிலிம்பேர் விருது வாங்கினார். இந்த விருது விழாவில் பேக்லெஸ் கவுனில் வந்த வாணி கபூரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும், இந்த புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மெய்மறந்து போனார்கள். மேலும் செய்திகளுக்கு […]