இது ஒரு திகில் படம்! நல்ல வரவேற்பு கிடைக்கும்!

Default Image

நடிகர் விஷ்ணுவிஷால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகையாவார். இவர் தமிழில் வெண்ணிலா கபாடிக் குழு படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது இவர், ஆனந்த ஜாய் தயாரிப்பில், மனு ஆனந்த் இயக்கும் ‘எப்.ஐ.ஆர்’ என்ற படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில், நடிகை மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

நிலையில், இப்படம் குறித்து ரைசா வில்சன் அவர்கள் பேசுகையில், இது ஒரு திகில் படம். படத்தில் மூன்று நடிகைகள் இருந்தாலும், அனைவருமே முக்கிய கதாபாத்திரங்கள் தான் என்றும், மூவருக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்குமென்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்