கன்னியாகுமரி அருகே மீனவர்களை மீட்கக்கோரி போராட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம்  மார்த்தாண்டம் அருகே இறவிபுத்தன்துறையில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி   கண்ணை கட்டி போராட்டம்.

கன்னியாகுமரி மாவட்டம்  மார்த்தாண்டம் அருகே இறவிபுத்தன்துறையில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி   கண்ணை கட்டி போராட்டம்.