நாகையில் குமரி மீனவர்களை மீட்கக்கோரி போராட்டம்!

காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி நாகையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்தினர், மீனவர்கள் போராட்டம் கடந்த 24 ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து கடலுக்கு

காணாமல் போன மீனவர்களை மீட்கக்கோரி நாகையில் ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்தினர், மீனவர்கள் போராட்டம் கடந்த 24 ஆம் தேதி கன்னியாகுமரியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் இதுவரை திரும்பவில்லை.