லண்டன் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளார். 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்த மைல்கல்லை அவர் எட்டினார். இந்த சாதனையின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய எட்டாவது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளராக பேட் கம்மின்ஸ் பதிவாகியுள்ளார். அது மட்டுமின்றி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை குறைந்த பந்துகளில் எடுத்த வீரர்கள் […]
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலின் முதல் நாள் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில், 56.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களை ஆஸ்திரேலியா அணி எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா முதலில் தடுமாறினாலும், ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் கடந்து நிதானமான ஆட்டத்தைக் கொடுத்து வந்தார். ஆனால், முதல் ஓவரின் கடைசி பந்திலேயே மிட்செல் ஸ்டார்க் பவுலிங்கில் மார்க்ரம் போல்ட் ஆனார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர் இவ்வாறு அவுட்டானதால் தென் ஆப்பிரிக்க அணி நிதானமாக விளையாடும் என […]
லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 இன் இறுதிப் போட்டி இன்று (ஜூன் 11) முதல் தொடங்கி வரும் ஜூன் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் மோதி வருகிறது. சரியாக இன்று மதியம் 3 மணிக்கு போட்டி தொடங்கிய நிலையில், போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். விளையாடும் வீரர்கள் ஆஸ்திரேலியா : ஐடன் […]
கோவை : நேற்றைய தினம் நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் 2025 போட்டியின் 7-வது ஆட்டத்தில், சேலம் ஸ்பார்டன்ஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. இதில், திருச்சி கிராண்ட் சோலாஸ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து, முதலில் பேட்டிங் செய்த எஸ்.கே.எம் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. முதலில் பேட் செய்த சேலம் அணி சார்பாக, […]
டெல்லி : டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வுபெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவை, சர்வதேச ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பதவியிலிருந்து நீக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ரோஹித் ஷர்மாவின் பார்ம் மற்றும் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு பி.சி.சி.ஐ. இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. வரவிருக்கும் 2027 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மாற்றங்களைச் செய்ய பிசிசிஐ விரும்புகிறது, இதனால் ரோஹித்துக்குப் பதிலாக ஒரு இளம் வீரரிடம் கேப்டன் பதவியை ஒப்படைக்க உள்ளதாம். ரோஹித் […]
லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025 இன் இறுதிப் போட்டி ஜூன் 11 முதல் 15 வரை நடைபெற உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். இந்தப் போட்டி, இரு வலுவான அணிகளுக்கு இடையேயான பரபரப்பான மோதலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு பக்கம் ஆஸ்ரேலியா வலுவான அணியாக இருந்தாலும் கூட, மறுபக்கம் […]
லண்டன் : நாளை நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டி, இரு வலுவான அணிகளுக்கு இடையேயான பரபரப்பான மோதலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், ஆஸ்திரேலியா, தனது அனுபவமிக்க வீரர்கள் மற்றும் ஆக்ரோஷமான விளையாட்டு முறையால் மிகவும் பெயர் பெற்ற அணி என்பதை சொல்லியே தெரியவேண்டாம். அதே சமயம், பவுமாவின் தலைமையில் தென்னாப்பிரிக்கா, தனது பந்துவீச்சு மற்றும் பேட்டிங் திறன்களால் இந்தப் போட்டியில் மிகுந்த நம்பிக்கையுடன் களமிறங்குகிறது. ஆஸ்ரேலியா வலுவான […]
கோவை : ஐபிஎல் தொடர் முடிந்து இப்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரை விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜூன் 8-ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி தடுமாறி விளையாடி 10 ஓவர்களில் தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து 93 ரன்கள் மட்டுமே எடுத்தது. போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அஸ்வின் […]
லண்டன் : 2025 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி ஜூன் 11 ஆம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இதற்கு முன்பாக, ஆஸ்திரேலிய அணி ஜூன் 8 ஆம் தேதி (சனிக்கிழமை) லார்ட்ஸ் மைதானத்தில் பயிற்சி செய்ய திட்டமிட்டிருந்தது. ஆனால், அவர்களுக்கு அன்று மைதானத்தில் பயிற்சி செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. என்ன காரணம்? என்று பார்த்தால், ஷுப்மான் கில் தலைமையிலான […]
டெல்லி : கிரிக்கெட்டில் மதிப்புமிக்க வீரராக கௌரவிக்கப்படும் ஐசிசி-ன் ‘Hall of Fame’ பட்டியலில் எம்.எஸ் தோனி இடம்பெற்றார். நேற்றைய தினம் லண்டனில் நடந்த விழாவில், இந்திய உலகக் கோப்பையை வென்ற கேப்டன் எம்எஸ் தோனி ICC ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டார். இப்பொழுது, Hall of Fame- இடம்பெற்ற தோனிக்காக ஸ்பெஷல் வீடியோ ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது. டி20 உலக கோப்பை, ODI உலக கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போன்ற அவரின் சிறந்த கேப்டன்சி […]
மேற்கிந்திய தீவு : வெஸ்ட் இண்டீஸ் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் இன்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெருவதாக அறிவித்துள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணிக்காக டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் பூரன், தனது இன்ஸ்டாகிராமில் ஒரு உணர்ச்சிபூர்வமான பதிவின் மூலம் அவர் இந்த தகவலை தெரிவித்து கொண்டார். 29 வயதிலேயே ஓய்வை அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த முடிவை எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது, ஆனால் நிறைய யோசித்த பிறகு இந்த […]
கோவை : கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 இன் ஆறாவது போட்டியில், சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிராக நெல்லை ராயல் கிங்ஸ் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இப்போட்டியில், முதலில் பேட் செய்த சேப்பாக் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. அணி சார்பாக, கே. ஆஷிக் 54 ரன்களும், […]
டெல்லி : இந்த வருடம் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளை சொந்த மண்ணில் எதிர்கொள்ள உள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதன் அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்துள்ளது. ஆம், இந்த இரண்டு தொடர்களிலும் இரண்டு போட்டிகளுக்கான இடம் மாற்றப்பட்டுள்ளது. இந்திய அணி அக்டோபரில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதன் பிறகு, நவம்பர்-டிசம்பர் மாதங்களில் இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 […]
கோவை : நடப்பாண்டு (2025) TNPL கிரிக்கெட் தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியும், திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் கோவையில் உள்ள எஸ்.என்.ஆர் கல்லூரி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருப்பூர் அணி தடுமாறி விளையாடி 10 ஓவர்களில் தங்களுடைய அனைத்து விக்கெட்களையும் இழந்து 93 ரன்கள் மட்டுமே எடுத்தது. குறைவான ரன்கள் எடுத்தது மட்டுமின்றி அஸ்வின் ஆட்டமிழந்து நடுவரிடம் வாக்கு […]
பெர்லின் : 2024-25 நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி, போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையே நள்ளிரவு 12:30 மணிக்கு நடைபெற்றது. இந்தப் போட்டி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்தது, ஏனெனில் இரு அணிகளும் முன்னதாக இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவை. 2019ஆம் ஆண்டு போர்ச்சுகல் முதல் முறையாக கோப்பையை வென்றது, அதேபோல் 2023ஆம் ஆண்டு ஸ்பெயின் சாம்பியன் ஆனது. இந்த முறை, இரண்டாவது முறையாக கோப்பையை வெல்லப் போவது யார் என்று […]
ஆஸ்திரேலியா : கிரிக்கெட் வாரியம் (Cricket Australia) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு விடைபெறல் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரில் விளையாட உள்ள நிலையில், இது அவர்களின் கடைசி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணமாக இருக்கலாம் என கருதப்படுவதால், இந்த விழாவிற்கு திட்டமிடப்பட்டுள்ளது கூறப்படுகிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி டாட் கிரீன்பர்க், இந்த விடைபெறல் நிகழ்ச்சி குறித்து பேசுகையில், […]
சென்னை : 2012-ல் இந்தியா A கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்தபோது, வீரர் செட்டேஷ்வர் புஜாராவுக்கு ஒரு பரபரப்பான சம்பவம் நடந்தது. அந்த சம்பவத்தை பற்றி புஜாராவின் மனைவி பூஜாவின் ‘The Diary of a Cricketer’s Wife” புத்தக வெளியீட்டு விழாவில், இந்தியாவின் கேப்டன் ரோஹித் ஷர்மா நகைச்சுவையாகப் பேசினார். அந்த விழாவில் கலந்து கொண்ட ரோஹித், “2012-ல் வெஸ்ட் இண்டீஸில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது, அதைப் புத்தகத்தில் எழுதினீர்களா?” என்று சிரித்துக்கொண்டே […]
பெங்களூர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் கோலாகலமாக தொடங்கி பெங்களூர் அணியின் வெற்றியுடன் நிறைவடைந்தது. இந்த சீசனை தொடர்ந்து அடுத்ததாக அடுத்த சீசன் எப்போது வரும் என கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்க தொடங்கியுள்ளனர். இப்படியான சூழலில் பெங்களூர் அணியின் முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா பெங்களூர் அணிக்கு விராட்- ரோஹித் கூட வேண்டாம் என்பது போல மற்ற 4 இந்திய வீரர்களை தேர்வு செய்துள்ளார். சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கலந்துகொண்ட விஜய் மல்லையாவிடம் நீங்கள் […]
பெங்களூர் : சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் ஐபிஎல் வெற்றி விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி பேரணி மற்றும் மைதானத்தில் நடைபெற்ற விழாவிற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் இந்த சோகமான சம்பவம் நிகழ்ந்தது. மைதானத்தின் குறுகிய நுழைவு வாயில்கள் மற்றும் முறையற்ற திட்டமிடல் ஆகியவை இந்த பேரழிவுக்கு முக்கிய காரணங்களாகவும் குற்றச்சாட்டுகளாக எழுந்துள்ளது. இதில் 75 பேர் காயமடைந்தனர், மேலும் […]
நார்வே செஸ் : நார்வே செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் கடந்த மே 26 தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் முடிவடைந்தது. இந்த செஸ் தொடரில் உலக நம்பர் 1 வீரரும் செஸ் மாஸ்டருமான மக்னஸ் கார்ல்சன், நோர்வே செஸ் 2025 தொடரில் மின்னலாகச் சென்று சாம்பியனாக வெற்றி பெற்றுள்ளார். அதே சமயம் சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த குகேஷ் 14.5 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்தார். 10-வது சுற்றான இறுதி சுற்றில் […]