கொரோனா மட்டுமின்றி பிற நோயால் 3 பேர் உயிரிழப்பு .!

தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 911  ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 911  ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 45 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 16 பேரும், அரசு மருத்துவமனையில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று உயிரிழந்தவர்களின், கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 42 பேர் இன்று உயிரிழந்துள்ளனர்.

unknown node