சென்னை

சிறுவன் உயிரிழப்பு- ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி..!

தனியார் பள்ளி பேருந்து விபத்தில் கைதான ஓட்டுநர் பூங்காவனம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் நேற்று காலை பள்ளி வேன் மோதி 2-ஆம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் வேன் ஓட்டுநர், பேருந்திலிருந்து மாணவர்களை இறங்கிவிடும் பெண் ஊழியர் ஞானசக்தியையும் வளசரவாக்கம் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், நேற்று தனியார் பள்ளி பேருந்து விபத்தில் கைதான ஓட்டுநர் பூங்காவனம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி திடீர் […]

theeksith 2 Min Read
Default Image

ரூ.6,100 கோடிக்கு ஒப்பந்தங்கள்;14,700 பேருக்கு வேலைவாய்ப்பு – முதல்வர் அறிவிப்பு!

சென்னை:கடந்த அதிமுக ஆட்சியில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அனைத்தும் காகிதக் கப்பல்களாகத் தான் இருந்தது என முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு. துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் “தமிழ்நாடு அரங்கு” உருவாக்கப்பட்டுள்ளது.இந்தக் கண்காட்சியில் பங்கேற்று முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தமிழ்நாட்டு அரங்கினை திறந்து வைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றார். அங்கு தொழில் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரங்கை திறந்து வைத்தார். அபுதாபி பயணம்: அதனை தொடர்ந்து,பல்வேறு துறைகளில் தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து முதலீட்டாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். […]

#CMMKStalin 7 Min Read
Default Image

#Breaking:மாணவர் பலி – இருவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

சென்னை:2-ஆம் வகுப்பு  மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் வேன் ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை வளசரவாக்கத்தில், ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனால் 2-ஆம் வகுப்பு மாணவர் திக்சித்(வயது 7) என்பவர் சிக்கி பலியானார்.மாணவரின் உயிரிழப்பை தொடர்ந்து வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரிகுலேசன் இயக்குனர் உத்தரவு: விபத்து நடந்த பள்ளியின் நிர்வாகிகளிடம் துணை […]

#Death 6 Min Read
Default Image

Today Price:பெட்ரோல்,டீசல் விலை இன்று மீண்டும் உயர்வு!

சென்னை:இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.105.94-க்கு விற்பனை. பொதுவாக,சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. அந்த வகையில்,மார்ச் 22 முதல் (மார்ச் 24 தவிர) கடந்த 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. மீண்டும் உயர்வு: இந்நிலையில்,இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு […]

#Petrol 3 Min Read
Default Image

#BREAKING: கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் – மாணவனின் தாய் கண்ணீர் மல்க பேட்டி ..!

பள்ளி நிர்வாகிகளை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் எனபள்ளி வேன் மோதி உயிரிழந்த மாணவனின் தாய் தெரிவித்தார். சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் இன்று காலை பள்ளி வேன் மோதி 2-ஆம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் வேன் ஓட்டுநர்,  பேருந்திலிருந்து மாணவர்களை இறங்கிவிடும் பெண் ஊழியர் ஞானசக்தியையும் வளசரவாக்கம் போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில், இறந்த 2-ம் வகுப்பு மாணவனின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு […]

SchoolBusAccident 3 Min Read
Default Image

வேன் மோதி மாணவர் பலி – தனியார் பள்ளிக்கு விடுமுறை!

சென்னையில் வேன் மோதி 7 வயது சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து, தனியார் பள்ளிக்கு விடுமுறை.  சென்னை வளசரவாக்கத்தில் வேன் மோதி 2-ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்ததை தொடர்ந்து, அந்த தனியார் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனால் 2-ம் வகுப்பு மாணவர் சிக்கி பலியானார். மாணவரின் உயிரிழப்பை தொடர்ந்து வேன் ஓட்டுநர் பூங்காவனத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேன் மோதி […]

#Chennai 3 Min Read
Default Image

#Breaking:அதிர்ச்சி சம்பவம்…பள்ளியில் ரிவர்சில் வந்த வேனால் 2 ஆம் வகுப்பு மாணவர் பலி!

சென்னை:வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனால் மாணவர் பலி. சென்னை,வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ரிவர்சில் வந்த வேனால் மாணவர் பலியான அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பள்ளி வளாகத்தில் வேன் நின்ற பின்னர் 2 ஆம் வகுப்பு மாணவர் திக்சித் நடந்து சென்றபோது ரிவர்சில் வந்த வேன் மோதி விபத்து ஏற்பட்டதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில்,தான் தவற விட்ட பொருள் ஒன்றை எடுக்க பள்ளி வேனில் […]

#student 3 Min Read
Default Image

#Breaking:ரூ.105-ஐ தாண்டிய பெட்ரோல் விலை – வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

Today Price: பொதுவாக,சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. அந்த வகையில்,மார்ச் 22 முதல் (மார்ச் 24 தவிர) கடந்த 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இந்நிலையில்,இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ரூ.105.18-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து […]

#Petrol 3 Min Read
Default Image

மேலும் ஒரு போதை மாத்திரை கும்பல் கைது; டெல்லி சென்ற தனிப்படை..!

சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த 3 பேர் கொண்ட மேலும் ஒரு கும்பல் கைது செய்யப்பட்டனர். சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவல்லிக்கேணியை சார்ந்த முகமது ஷா, ராயப்பேட்டையை சார்ந்த அத்னின் அலி,  குரோம்பேட்டை சேர்ந்த முகமது முதர்சிங் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். 50 அட்டை போதை மாத்திரைகள், 20 பாட்டில் டானிக்குகள், ஒரு கத்தி, டம்மி துப்பாக்கிகளை அவரிடமிருந்து […]

Drug pill 3 Min Read
Default Image

10 நிமிட டெலிவரி கிடையாது – சொமேட்டோ அறிவிப்பு..!

சென்னையில் 10 நிமிட உணவு டெலிவரி திட்டம் அறிமுகப்படுத்தப்படாது என சென்னை காவல் துறையிடம் சொமேட்டோ விளக்கம் அளித்துள்ளது. பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ வாடிக்கையாளர்கள் உணவு ஆர்டர் செய்த 10 நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான பிறகு கடுமையாக விமர்சனம் எழுந்தது.  இந்த அறிவிப்பால் குறைந்த நேரத்தில் உணவு வழங்க வேண்டும் என்பதற்காக  சாலை விபத்துகள் அதிகரிக்கக் கூடும் என்றும் உணவு விநியோகம் செய்யும் நபர்கள் போக்குவரத்து விதிகளை […]

zomato 3 Min Read
Default Image

TodayPrice: பெட்ரோல் ,டீசல் விலை மீண்டும் உயர்வு !

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்வை கண்டுள்ளது. மார்ச் 22 முதல் (மார்ச் 24 தவிர) கடந்த 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 47 காசுகள் அதிகரித்து ரூ.104.90-க்கும், டீசல் விலை லிட்டருக்கு  53 காசுகள் உயர்ந்து ரூ.95-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 6 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலையில் ரூ.3.50 ஆகவும் , டீசல் விலையில் […]

Petrol Diesel Price 2 Min Read
Default Image

எச்சரிக்கை: விதிகளை மீறினால் கட்டடங்களுக்கு சீல் – சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் மூடி சீல் வைக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை. சென்னை மாநகராட்சியில் வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையில் கட்டடங்கள் கட்டப்பட வேண்டும். விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் மூடி சீல் வைக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திட்ட அனுமதியில் குறிப்பிட்டவாறு அளவு, விவரக் குறிப்பின் அடிப்படையில் கட்டடங்களை கட்ட வேண்டும். மாநகராட்சி பகுதியில் விதிகளை மீறிய விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன என்றும் தெரிவித்துள்ளது. ராயபுரம் மண்டலத்தில் மார்ச் 17 முதல் 24 […]

#TNGovt 3 Min Read
Default Image

பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமா? – இன்றைய நிலவரம் என்ன?..!

பொதுவாக,சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. மாற்றமில்லை: எனினும்,கடந்த நான்கரை மாதங்களுக்கும் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்பட்டது. விலை உயர்வு: இதனையடுத்து,137 நாட்களுக்கு பிறகு சென்னையில் நேற்று முன்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76 காசுகள் அதிகரித்து ரூ.102.16-க்கும், அதைப்போல், ஒரு லிட்டர் […]

#Petrol 4 Min Read
Default Image

தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்ற மாற்றுத்திறனாளிகள்..! போலீசார் தடுத்து நிறுத்தம்..!

சென்னை சேப்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கும் உதவித் தொகையை ரூ.1,500 லிருந்து ரூ.3000 ஆக உயர்த்த கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாற்றுத்திறனாளிகள் போராட்டம்  சென்னை சேப்பாக்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் வழங்கும் உதவித் தொகையை ரூ.1,500 லிருந்து ரூ.3000 ஆக உயர்த்த கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மிகவும் வறுமையில் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்க வேண்டும் என கோரிக்கையை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைமை செயலகத்தை முற்றுகையிட […]

#Police 4 Min Read
Default Image

விடுமுறை நாளில் கைதா? – ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தலைவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

கடந்த 2020 ஆம் ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டின் வாசலில் சிறுநீர் கழித்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தலைவரும்,மருத்துவருமான சுப்பையாவை மார்ச் 19 ஆம் தேதி ஆதம்பாக்கம் போலீசார் கைது செய்தனர். ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவு: சென்னை ஆதம்பாக்கத்தில் மூதாட்டின் வீட்டு வாசலில் தவறாக நடந்து கொண்ட வழக்கில் ஏபிவிபி அமைப்பின் (ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவு) முக்கிய நிர்வாகியும், மருத்துவருமான சுப்பையா சண்முகம் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் […]

#Bail 6 Min Read
Default Image

சென்னையில் இன்று நம்ம ஊரு திருவிழா;கட்டணம் இல்லை – தொடங்கி வைக்கும் முதல்வர்!

நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கும் விதமாக சென்னை தீவுத்திடலில் நாளை (மார்ச் 21 ஆம் தேதி) ‘நம்ம ஊரு திருவிழா நடைபெறும்’ என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.மேலும்,இவ்விழாவிற்கு கட்டணம் இல்லை,அனைவரும் வரலாம் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார். அதன்படி,இன்று சென்னை தீவுத்திடலில் நம்ம ஊரு திருவிழா நடைபெறவுள்ளது.தெருக்கூத்து உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும் இவ்விழாவினை இன்று மாலை 6 மணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கவுள்ளதாக கூறப்படுகிறது.கொரோனா அதிகரிப்பு,உள்ளாட்சி தேர்தல் போன்ற காரணங்களால் முன்னதாக நடைபெறாமல் […]

#CMMKStalin 3 Min Read
Default Image

#BREAKING: மெரினாவில் பைக் ரேஸ் – 5 பேர் கைது!

மெரினா காமராஜர் சாலையில் மார்ச் 18-ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் பைக் ரெஸ் செய்த 5 பேர் கைது. சென்னை மெரினா காமராஜர் சாலையில் மார்ச் 18-ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தின் பைக் ரெஸ் செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். கொருக்குப்பேட்டையை சேர்ந்த ரஹ்மதுல்லா, கல்லூரி மாணவர் முகமது சாதிக், ஆஷிக் மற்றும் இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பைக் ரெஸ் செய்த 5 பேரையும் அடையாறு போக்குவரத்து புலனாய்வு உதவி ஆணையர் […]

#TNPolice 4 Min Read
Default Image

10,000 மாணவர்களுக்கு அப்சென்ட் – அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி

கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் மார்ச் 14-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பி.இ, பி.டெக் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் காலை 9 மணி அளவில் தேர்வு எழுத தொடங்கி மதியம் 12:30 மணியளவில் சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் ஒன்றரை மணி நேரம் கூடுதலாகவும் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நேரம் எதற்காக என்றால் ஆன்லைன் தேர்வு எழுதும் மாணவர்கள் விடைதாள்களை பதிவேற்றம் செய்வதற்காக நேரம் ஒதுக்கப்பட்டது. மாணவர்களுக்கு […]

#AnnaUniversity 3 Min Read
Default Image

500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்;வேலைவாய்ப்பு முகாம் -தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை சார்பில் சென்னை வண்டலூர், தனியார் கல்லூரியில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்நிலையில்,இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று தொடங்கி வைக்கிறார். 500-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்குபெறும் வேலைவாய்ப்பு முகாமை தொடங்கிவைத்து பின்னர்,பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கவவுள்ளார்.மேலும்,அரசு போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை கல்வித் தொலைக்காட்சியில் ஒளிபரப்புதலையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார். விருப்பம் உள்ளவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்,கல்விச் சான்றிதழ்கள்,ஆதார் அட்டை மற்றும் பயோ டேட்டா […]

#CMMKStalin 2 Min Read
Default Image

சென்னையில் நாளை நம்ம ஊரு திருவிழா – தொடங்கி வைக்கும் முதல்வர் ஸ்டாலின்!

நாட்டுப்புற கலைகளை ஊக்குவிக்கும் விதமாக சென்னை தீவுத்திடலில் நாளை (மார்ச் 21 ஆம் தேதி) ‘நம்ம ஊரு திருவிழா நடைபெறும்’ என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார்.மேலும்,இவ்விழாவிற்கு கட்டணம் இல்லை,அனைவரும் வரலாம் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார். அதன்படி,நாளை சென்னை தீவுத்திடலில் நம்ம ஊரு திருவிழா நடைபெறவுள்ளது.தெருக்கூத்து உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும் இவ்விழாவினை தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார்.கொரோனா அதிகரிப்பு,உள்ளாட்சி தேர்தல் போன்ற காரணங்களால் முன்னதாக நடைபெறாமல் இருந்த நிலையில்,தற்போது இவ்விழா நடத்தப்படுகிறது. மேலும்,நம்ம […]

#CMMKStalin 3 Min Read
Default Image