மஹாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா, ஜார்கண்ட் ஆகிய நான்கு மாநிலங்களின் சட்டப்பேரவை ஆட்சி நிறைவு பெற உள்ளது. இதனால் இன்னும் சில மாதங்களில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது.
இதனால், பாஜக கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் பாஜக தலைவர் அமித்ஷா தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
மஹாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் மாநிலங்களில் பாஜக ஆட்சியில் உள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மீ கட்சி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக உள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…