டெல்லியில் இந்த ஆண்டு மட்டும் 42 காவல்துறையினர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு…!

Published by
லீனா
  • டெல்லியில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் போது, 4 பெண் போலீசார் உட்பட, 42 காவல்துறையினர் உயிரிழப்பு.
  • டெல்லியில் 5,981 காவல்துறையினர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை மிகவும் தீவிரமாக கட்டுக்கடங்காமல் பரவி வந்தது.

அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், சமீப நாட்களாக அங்கு தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது.இந்த நிலையில் இந்த ஆண்டு  கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவலின் போதும்,  நான்கு பெண் காவல் 4 பெண் போலீசார் உட்பட மொத்தம் 42 காவல்துறையினரால் உயிரிழந்துள்ளனர். மேலும் 5,981 காவல்துறையினர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் இதுவரை 77 காவல்துறையினர் டெல்லியில் உயிரிழந்து உள்ளனர்.2020 ஆம் ஆண்டில் 35 காவல்துறையினரும், 2021 மார்ச் 11-ஆம் தேதி முதல் 42 காவல்துறையினரும் இறந்துள்ளனர்.மேலும் இறந்த காவல்துறையினரின் குடும்பத்திற்கு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா சமீபத்தில் இறந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் சலுகைகளின் நிலையை ஆய்வு செய்தார்.

Published by
லீனா

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

3 hours ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

3 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

5 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

6 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

6 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

7 hours ago