திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஒரு லட்சம் பக்தர்கள் வரை வருகின்றன. அவர்களில் குறைந்தது 80 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்து திரும்புகின்றனர். இதனால் திருப்பதியில் எப்போதும் பஸ் நிலையம், ரயில் நிலையம் , முடி காணிக்கை செலுத்தும் இடம் , வைகுண்டம் மற்றும் தங்கும் அறையில் பக்கதர்கள் கூட்டம் அலைமோதும்.
தினமும் 15 ஆயிரம் வாகனங்கள் அலிபிரி சோதனை சாவடி வழியாக திருமலைக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் காரணமாக வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு வாரம் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து நேற்று முன்தினம் நண்பகல் 12 மணிவரை திருப்பதியில் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர் அவர்கள் கடந்த 19-ம் தேதி வந்தவர்கள்.முன் நேற்று முன்தினம் அதிகாலை சுப்ரபாத முதல் அபிஷேகம் வரை அனைத்தும் நடைபெற்றது.
ஆனால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இந்நிலையில் கடந்த 1892 -ம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை இரண்டு நாட்கள் அடைக்கப்பட்டு, அதன்பிறகு தற்போது தான் திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…
திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…
கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…