இந்திய பேஷ்புக் டாப் நிர்வாகி அங்கி தாஸ் பதவியை ராஜினாமா செய்தார்…

Published by
kavitha

பேஸ்புக் ​நிறுவனத்தின் இந்திய கொள்கை பிரிவு இயக்குநர் அங்கி தாஸ் திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 பேஸ்புக் ​நிறுவனத்தின் இந்திய கொள்கை பிரிவு இயக்குநர் அங்கி தாஸ் தனது பதவியை செவ்வாய்கிழமை ராஜினாமா உள்ளார்.

பா.ஜ.க.வுக்கு சார்பாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில்,
அவர் தனது பதவியை ரா​ஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

தெலங்கானா பாஜக. தலைவர்க்கு ஆதரவாக அங்கி தாஸ் செயல்பட்டதாக  குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கு இந்தியா நிறுவனம்    அங்கி தாஸ் தவறாக எதுவும் செய்யவில்லை என்று  பதில் தெரிவித்தது.

இந்நிலையில்  தனது பதவியை ராஜினாமா செய்தது குறித்து  அங்கி தாஸ்  மக்களை இணைத்தல் மற்றும் சமூகங்களை உருவாக்குதல் என்ற பேஸ்புக் நிறுவனத்தின்  இலக்குக்காக நீண்டக் காலம் உழைத்தேன்.

தற்போது பொதுச் சேவையில் ஈடுபட வேண்டும் என்ற என் தனிவிருப்பத்தை செயல்படுத்தவே என் பதவியை ராஜினாமா செய்தேன் என்று அங்கி தாஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ராஜினாமா குறித்து பேஷ்புக் நிறுவனம் கூறுள்ளதாவது:-

இந்திய பேஷ்புக் நிறுவனத்தின் தொடக்க காலத்தில் இருந்தே  பணியாற்றி வந்த அங்கி தாஸ், கடந்த 9 ஆண்டுகளாக நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும்  சேவைகளை மக்களுக்கு கொண்டு போய் சேர்த்ததில் மிகப்பெரிய பங்காற்றி உள்ளார்.

இதில் குறிப்பாக கடந்த 2 ஆண்டுகளில் அவர் அளித்த பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ள பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் அஜித் மோகன் நன்றி தெரிவித்ததோடு  அங்கி தாஸின் சிறந்த எதிர்க் காலத்திற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

Published by
kavitha

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

33 minutes ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

2 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

2 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago