அசாம் கனமழை.! இதுவரை 107 பேர் உயிரிழந்தனர்.! 90 விலங்குகள் பலி.!

அசாம் கனமழைக்கு இதுவரை 107 பேர் கனமழைக்கு பலியாகியுள்ளனர்.
அசாம் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால், அம்மாநிலத்தில் உள்ள பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய நதி மற்றும் நீர் நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் அம்மாநிலத்தில் 26 மாவட்டங்கள் பாதிப்படைந்துள்ளன.
இதுவரை 27.64 லட்சம் பேர் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாதுக்காப்பாக இடத்திற்கு நகர்ந்து வருகின்றனர். இவர்களை பாதுகாக்க 649 நிவாரண முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரை 107 பேர் கனமழைக்கு பலியாகியுள்ளனர். காசிரங்கா பூங்காவில் 90 விலங்குகள் பலியாகியுள்ளன.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025