வால்ட் டிஸ்னியால் தள்ளி வைக்கப்படும் அவதார்-2, முலான் மற்றும் ஸ்டார் வார்ஸ்!

Published by
Rebekal

வால்ட் டிஸ்னி & கோ எனும் பிரபல ஊடக  நிறுவனம் தனது அவதார்- 2, முலான் மற்றும் ஸ்டார் வார்ஸ் ஆகிய மூன்று படங்களை திரையிடாமல் ஒத்திவைத்துள்ளது.

கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், இந்தியா முழுவதும் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளன. இந்நிலையில் வால்ட் டிஸ்னி அண்ட் கோ எனும் பெரிய தயாரிப்பு மற்றும் ஊடக நிறுவனம் தனது முலான், அவதார் -2 மற்றும் ஸ்டார் வார்ஸ் ஆகிய மூன்று படங்களையும் ஒத்திவைத்துள்ளது. அவதார்-2 022 கோடை காலத்திலும், ஸ்டார் வார்ஸ் 2023 கோடை காலத்திலும் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

ஆனால், முலான் திரைப்படம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த முழு திரைப்படம் மார்ச் மாதம் திரையரங்குகளுக்கு வர இருந்தது, இதனை ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், கொரோனா தாக்கத்தால் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டதால் பலமுறை வெளியீட்டு தேதி மாற்றப்பட்டு, தற்பொழுது காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறிய ஒரு டிஸ்னி அமைப்பின் பிரதிநிதி உலக சுகாதார காலகட்டங்களை நெருக்கடியில் இருக்கும் பொழுது நாம் எப்படி இவற்றை திரையிட முடியும் என கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

6 minutes ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

29 minutes ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

16 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

17 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

18 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

18 hours ago