அடப்பாவமே இதுக்குலாம் விவாகரத்தா ?

கணவர் குளிக்காமல் இருந்ததால், விவாகரத்து கூறி பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கணவர் குளிக்காமல் இருந்ததால், விவாகரத்து கூறி பெண் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

மத்திய பிரதேசத்தில் கணவர் ஒரு வாரமாக குளிக்காமல் இருப்பதால், அவரிடம் இருந்து விவாகரத்து கோரி பெண் ஒருவர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 6- மாத காலம் பிரிந்திருக்குமாறு கூறியுள்ளது. அதன் பின் விவாகரத்து பற்றி முடிவெடுக்கலாம் என கூறியுள்ளது.