ஒரே நாளில் 272 பேருக்கு கொரோனா..மொத்த எண்ணிக்கை 5,864 ஆக உயர்வு இது கேரளா ரிப்போர்ட்

இன்று ஒரே நாளில் கேரளாவில் 272 பேருக்கு கொரோனா உறுதி.
கேரளாவில் இன்று ஒரே நாளில் 193 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 5,864 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு இதுவரை 3,452 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். இந்நிலையில் மருத்துவமனையில் 2,412 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அம்மாநில சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!
June 28, 2025