மஹாராஷ்டிராவில் 1000க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா.!

மஹாராஷ்டிராவில் கொரோனாவால் 1007 காவலர்கள் பாதிப்பு.
மஹாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களின் எண்ணிக்கை 1007 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், அங்கு 106 அதிகாரிகள் மற்றும் 901 கான்ஸ்ட்ரபிள்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனோவால் பாதிக்கப்பட்ட காவலர்கள் பலர், மும்பை, தானே, மாலேகான் நகரைச் சேர்ந்த உள்ளூர் காவல்படை மற்றும் மாநில ரிசர்வ் போலீஸ் படையினர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
போலீஸ் காவலில் மரணம்.., ஜெய்பீம் படம் பார்த்த முதல்வர் எங்கே? – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!
June 29, 2025
‘சங்க காலத்தின் வாழ்வியல் கீழடியில் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது’ – மு.க.ஸ்டாலின்.!
June 29, 2025