உள்நாட்டு விமானங்களை 60% வரை இயக்க அனுமதி.!

உள்நாட்டு விமான சேவையில் 60% விமானங்களை இயக்க விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது, நிறுத்தப்பட்ட விமான சேவை பின்னர், ஜூன்-25-ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவையை இயங்க மத்திய அரசு அறிவித்தது.
அப்போது, 45% விமான சேவை மட்டுமே இயங்க அனுமதி வழங்கிய நிலையில், கடந்த வாரம் மத்திய அரசு நான்காம் கட்ட தளர்வுகளை அறிவித்தது. இந்நிலையில், தற்போது உள்நாட்டு விமான சேவையில் 60 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு அனுமதித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025