வெள்ளத்தில் தத்தளிக்கும் வடமாநிலங்கள்! மழை வெள்ளத்தால் அதிகரிக்கும் உயிரிழப்பு!

பருவமழை துவங்கியுள்ள நிலையில், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடமாநிலங்களில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 37-ஆக உயர்ந்துள்ளது.
மேலும், பெருமழை காரணமாக உத்திரகாசியில் 12-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வேளாண்மை நிலங்களும் பெரிதளவில் பாதிப்படைந்துள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பெருமாளை காரணமாக மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
RCB vs SRH: வெற்றி யாருக்கு? ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சு.!
May 23, 2025
சோனியா – ராகுல் காந்தி சந்திப்பு..,”குடும்பத்தாருடன் இருப்பது போன்ற உணர்வு” – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி.!
May 23, 2025