N-95 முக கவசம் உபயோகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசாங்கம்!

Published by
Rebekal

N- 95 சுவாச வால்வுகள் பொருத்தப்பட்டுள்ள முகக்கவசத்தை அணிவது நல்லதல்ல என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், மக்களனைவரும் இதிலிருந்து பாதுகாக்கப்பட கைகளை அடிக்கடி கழுவிசுவதும், முக கவசங்களை உபயோகிப்பதும் நல்லது என அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில், முகக்கவசங்களின் விற்பனைகளும் அமோகமாக இருந்தது.

இருப்பினும் மக்கள் ஹைஜீனிக்காக இருக்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட முகக்கவசங்களை உபயோகித்து வருகின்றனர், அதின் ஒன்று தான் N-95 எனும் சுவாச வால்வு பொருத்தப்பட்டுள்ள முகக்கவசம். இதை பல்லாயிரக்கணக்கானோர் வாங்கி உபயோகித்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசாங்கம் இந்த மாஸ்க்குக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதாவது, இவ்ந்த மாஸ்க் உபயோகிப்பதற்கு ஏற்றதல்ல எனவும், மக்கள் வேறேதேனும் துணி மாஸ்குகளை உபயோகியுங்கள் எனவும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எச்சரிகை விடுத்துள்ளது.

Published by
Rebekal

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

15 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

17 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

17 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

18 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

21 hours ago