ஹரியானா போலீஸ் 32,710 போதை மாத்திரைகளை பறிமுதல்..!

ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத் மாவட்டத்தில் காவல்துறையினர், தனித்தனியான நடத்திய சோதனையில் போதைப்பொருள் கடத்திய வழக்கில் ஐந்து பேரை கைது செய்துள்ளனர். மேலும்,

ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத் மாவட்டத்தில் காவல்துறையினர், தனித்தனியான நடத்திய சோதனையில் போதைப்பொருள் கடத்திய வழக்கில் ஐந்து பேரை கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து 32,710 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்துள்ளனர்.