"வெள்ளத்தில் மிதக்கும் இமாச்சல்"தவிக்கும் மக்கள்..!!வெளுத்து வாங்கும் கனமழை...!!

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் அந்த மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகின்றது.

இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் அந்த மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்து வருகின்றது.

unknown node

கனமழை கடந்த 24 மணி நேரத்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் திக்குமுக்காடிய இமாச்சலப்பிரதேசத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன.

unknown node

வெள்ளநீர் கரைபுரண்டு பாய்வதால் அப்பகுதியில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.பல பகுதிகளில் கரைபுரண்டோடும் வெள்ளத்தில் கார், லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டது.

unknown node

மேலும் இன்றும் தொடர்ந்து பெய்துவரும் மழையின் எதிரொலியாக குளு மற்றும் கின்னவுர் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DINASUVADU