தனியார் மருத்துவமனையில் முழு பணத்தையும் கொடுக்கமுடியவில்லை என்பதால் மருத்துவமனை நிர்வாகம் கட்டி வைத்த அவலம்.
மத்திய பிரதேச மாநிலம், ஷாஜாப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் ஒரு முதியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த முதியவருக்கு மருத்துவக் கட்டணமாக ரூ,11,000 செலுத்தவேண்டிய இருந்த நிலையில் முன்னதாக 5,000 கொடுக்கப்பட்டுவிட்டது. அதன் பின்னர் தங்களால் முழு பணத்தையும் கொடுக்கமுடியவில்லை என பாதிக்கப்பட்டவரின் மகள் கூறியுள்ளார்.
இதனால், மருத்துவ நிர்வாகம் அந்த முதியவரின் கை, கால்களை கட்டி வெளியசெல்லாதவறு வைத்துள்ளதாக அந்த முதியவரின் மகள் கூறினார். இந்நிலையில், இந்த சம்பவதை அம்மாநில முதல்வர் சிவராஜசிங் சவுகான் கவனத்தில் கொண்டு சென்றதால் மருத்துவமனை மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். இது குறித்த விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
இத்தாலி : சினிமாவுக்கு பிரேக் விட்டுள்ள அஜித்குமார், கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். அவ்வப்போது பேட்டிகளும் கொடுத்து ரசிகர்களை கனெக்ட்டிலே…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…
உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனீர், அந்நாட்டின் மிக உயர்ந்த ராணுவப் பதவியான ஃபீல்ட் மார்ஷலாக…
டெல்லி : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபஎல்) 2025 இன் 62வது போட்டியில், இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி…