இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 55 ஆயிரத்தை கடந்துள்ளது.
நாளுக்கு நாள் இந்தியாவில் கொரானா வைரஸ் தொற்று அதிகரித்துக் கொண்டே சென்றாலும், தினமும் 80 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த புதிதாக ஏற்படும் தொற்று தற்பொழுது குறைந்த 60 ஆயிரம் முதல் 70 ஆயிரமாக மாறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனா வைரஸால் 55,511 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நேற்று ஒரே நாளில் 578 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை இந்தியாவில் கொரோனாவால் 7,548,238 போர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 114,642 பேர் உயிரிழந்துள்ளனர், 773,701 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 6,659,895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுமுள்ளனர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…