கேரளாவில் ஒரே 4,644 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

கேரளாவில் ஒரே நாளில் 4,644 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் மூன்றாவது நாளாக 4 ஆயிரத்திற்கும் மேல் கொரோனாதொற்று பதிவாகியுள்ளது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் 4,644 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. மேலும், இன்று 18 பேர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்ததால் இதுவரை கொரோனாவால் 519 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், 37,488 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனாவிலிருந்து இன்று 2,737 பேர் குணமடைந்தனர். இதுவரை 92,951 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளார்கள் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025