1.8 மில்லியன் N95 முக்கவசங்களை அமெரிக்காவிற்கு நன்கொடையாக இந்தியா வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள மிகப்பெரிய நகரமான பிலடெல்பியாவிற்கு இந்தியா சுமார் 1.8 மில்லியன் N95 முக்கவசங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
இது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவுகிறது. பிலடெல்பியாவின் மேயர் ஜிம் கென்னி, நகரின் முன்னணி தொழிலாளர்களுக்கு பயன்படுத்த முக்கவசங்களை வழங்குமாறு இந்தியாவுக்கு கோரிக்கை வைத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்காவின் இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்துதனது டிவிட்டர் பக்கத்தில், “கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவுவதற்காக பிலடெல்பியா இந்தியாவில் இருந்து 1.8 மில்லியன் N95 முக்கவசங்களை பெறுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…