இந்தியப் பெருங்கடலில் சீன ஆய்வுக் கப்பலை இந்திய கடற்படை கண்காணிப்பு.!

Published by
கெளதம்

இந்தியப் பெருங்கடலில் சீன ஆய்வுக் கப்பலை இந்திய கடற்படை கண்காணித்தது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் லடாக்கில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நேரத்தில், இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் கடந்த மாதம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் நுழைந்த சீன ஆய்வுக் கப்பலைக் கண்காணித்தன. யுவான் வாங் வகுப்பு ஆராய்ச்சி கப்பல் கடந்த மாதம் மலாக்கா ஜலசந்தியில் இருந்து இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்தது. அந்த பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய கடற்படை போர்க்கப்பல்களால் இது தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன கடற்படை கப்பல்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சில நாட்களுக்கு முன்பு சீனாவிற்கு திரும்பியது என்று தெரிவித்தன. இந்த ஆராய்ச்சி கப்பல்கள் சீனாவிலிருந்து தவறாமல் வந்து கொண்டிருக்கின்றது மேலும், அவை இந்திய கடல் மற்றும் நிலப்பரப்பு பற்றிய முக்கியமான தகவல்களைப் பெற முயற்சிக்கிறது .

இதே போல் கடந்த ஆண்டு டிசம்பரில், சீன ஆராய்ச்சி கப்பல்  அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் போர்ட் பிளேருக்கு அருகிலுள்ள இந்திய கடலில் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் அங்கு இயங்கும் கடல் கண்காணிப்பு விமானங்களால் கண்டறியப்பட்டது.

Published by
கெளதம்

Recent Posts

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…

10 hours ago

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.., வெளியான அதிர்ச்சி வீடியோ.!

புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…

11 hours ago

அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…

11 hours ago

பிறந்தநாள் விழாவில் சாப்பிட்டவர் உயிரிழந்த சோகம்.., 27 பேர் மருத்துவமனையில் அனுமதி!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…

12 hours ago

”கொள்கை எதிரி பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லை” – தவெக துணை பொதுச் செயலாளர்.!

சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…

12 hours ago

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

13 hours ago