கொரோனா வைரஸால் இப்படி ஒரு நன்மை உள்ளதா?

Default Image

முதலில் சீனாவில் தனது ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ், அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கிய நிலையில், தொடர்ந்து மற்ற நாடுகளிலும் இது பரவ  தொடங்கியது. இந்தியாவிலும்,  இந்த நோய் பரவி வருகிற நிலையில், தற்போது இந்த வைரஸ் தமிழகத்திலும் பரவி வருகிறது. 

 டெல்லி பத்ரா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி குழுமத்தின் சேர்மன் டாக்டர் உபேந்திரா கவுல் அவர்கள், கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மாரடைப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 70% குறைந்துள்ளதாக கூறியுள்ளார். ஊரடங்கால் தீவிர உடல் மனரீதியான வேலைப்பளு, நெரிசல்கள், காற்றுமாசுபாடு இல்லாமல் இருப்பது காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்