நிதி ஆயோக் அமைப்பை மறு சீரமைப்பு.! பிரதமர் மோடி ஒப்புதல்..!

நிதி ஆயோக் அமைப்பை மறு சீரமைப்பு செய்ய பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி நிதி ஆயோக் அமைப்பை மறு சீரமைப்பு செய்ய பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளதால் நிதி ஆயோக் துணை தலைவராக ராஜிவ்குமார் தொடருவார் என்று தெரிவிக்கப்படுள்ளது.மேலும் அதன் உறுப்பினர்களாக வி.கே. சரஸ்வத் மற்றும் ரமேஷ் சந்த், வி.கே. பால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025