செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

இந்திய நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.இதனால் பிரதமர் மோடி டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.பின் டெல்லி செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.இதனை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள்,முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!
June 22, 2025
“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!
June 22, 2025