அந்த இளைஞன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படத்தை பகிர்ந்து வருவார். அந்த வகையில் அன்றும் தனது புகைப்படத்தை பகிர்ந்து தான் இருக்கும் ஹோட்டலையும் குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்த 4 இளைஞர்கள் அந்த இளைஞர் இருக்கும் ஹோட்டல் சென்று, ‘ நாங்கள் உங்கள் ரசிகர்கள். ‘ என அறிமுகபடுத்தி பேசி தங்கள் உடன் பைக்கில் கூட்டி சென்றுள்ளனர்.
அதன் பின்னர் காரில் விமான நிலையத்தில் இருந்து அழைத்து சென்று 3 மணிநேரம் பாலியல் தொல்லை கொடுத்து, பின்னர் சாலையோரம் தள்ளிவிட்டு சென்றுவிட்டனர். அதன் பின்னர் அவர் நடந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…