ராஜஸ்தான் மாநிலத்தில் கங்காநகர் மாவட்டம் உள்ளது. இந்த மாவட்டம் பாகிஸ்தான் எல்லை ஓரத்தில் உள்ளது. அந்த மாவட்டத்தில் உள்ள ரைசிங் நகர் பகுதியில் பாகிஸ்தான் கொடி உடன் பலூன்கள் கிடந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதை எடுத்து பார்த்தபோது “14 ஆகஸ்டு முபாரக்” என எழுதப்பட்டு இருந்தது. இந்த நாளை பாகிஸ்தான் சுதந்திரதினமாக கொண்டாடுகிறது. அதை குறிக்கும் வகையில் இந்த பலூன்களில் வாசகங்கள் இருந்தனர். கடந்த சில நாள்களில் மட்டும் 12-டிற்கும் மேற்பட்ட பலூன்கள் கிடைத்து உள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…