ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பாஞ்ச் எனும் மாவட்டத்தை சேர்ந்த கிராமத்தில் வசித்து வருகிறார் சித்தரஞ்சன் முண்டா. இவரது மனைவி துளசி முண்டா. இவர் நிறைமாத கர்ப்பிணியான துளசிக்கு பிரசவ வலி வரவே, உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
பின்னர் அந்த மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காததால், மேல் சிகிச்சைக்காக பார்ப்பிடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்க சொல்லி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அந்த சமயம் அரசு ஆம்புலன்ஸ் கிடைக்காகத்தால், தனியார்ஆம்புலன்ஸ் சேவையை நாடியுள்ளனர்.
ஆனால் அந்த தனியார் ஆம்புலன்ஸ் பார்பிடா செல்லும் வழியிலேயே பெட்ரோல் இல்லாமல், நின்றுவிட்டது. இதனால் வேறு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. ஆனால், வேறு ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் துளசி முண்டா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…