வங்காளத்தில் பழிவாங்கும் கொலை சம்பவத்தில் தப்பிய குடும்பத்தாரை கைது செய்த போலீசார்!

Published by
லீனா

வங்காளத்தில் பழிவாங்கும் கொலை சம்பவத்தில் தப்பிய குடும்பத்தாரை கைது செய்த போலீசார்.

வங்காளத்தின் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 15 வயதுடைய சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, அந்த சிறுமியின் காதலன் மீது சந்தேகம் கொண்ட கொண்டு, சிறுமியின் தந்தை மற்றும் இரு சகோதரர்கள் சிறுமியின் காதலனை பழிவாங்கும் வண்ணம் கொலை செய்துள்ளனர்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை, ஃபிரோஸ் ஆலமின் உடல் அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தில் மிதந்தது, அதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் சிறுமியின் குடும்பத்தினரால் கடத்தி கொலை செய்யப்பட்டதாகக் கூறி, சோப்ரா காவல் நிலையத்தில் சிறுமியின் குடும்பத்தினர் மீது புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில், வடக்கு டினாஜ்பூரில் உள்ள இஸ்லாம்பூரின் சோனார்பூர் பகுதியில் இருந்து சிறுமியின் தந்தை மற்றும் இரு சகோதரர்கள் கைது  செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இவர்கள் மீது கொலை குற்றசாட்டுகள் பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by
லீனா

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

12 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

14 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

14 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

15 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

17 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago