கொல்கத்தாவில் பேருந்து விபத்தால் காவலர் ஒருவர் உயிரிழப்பு..!-13 பேர் பலத்த காயம்..!

Published by
Sharmi

கொல்கத்தாவில் நடந்த பேருந்து விபத்தில் காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 13 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்.

கொல்கத்தாவில் பிற்பகல் 12.30 மணியளவில் வில்லியம்கோட்டை அருகில் பேருந்து சென்றுகொண்டிருந்த பொழுது விபத்து ஏற்பட்டுள்ளது. பயணிகள் பேருந்து ஹௌராவிலிருந்து மெட்டியாரூப்ஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது வில்லியம்கோட்டை பகுதியில் சென்றுகொண்டிருந்த பேருந்து,  நிலை தடுமாறி முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தில் பயணித்தவர் மீது இடித்து தள்ளிக்கொண்டு வில்லியம் கோட்டை சுவற்றில் மோதியது.

இதில் இருசக்கர வாகனத்தில் இருந்தவர் கொல்கத்தா காவல் ரிசர்வ் படையை சேர்ந்த விவேகானந்த் தாப். இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், 13 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதில் 4 பேர் மிக மோசமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து கொல்கத்தா காவல் ஆணையர் சௌமென் மித்ரா நேரடியாக விபத்து நடந்த இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார்.

Published by
Sharmi

Recent Posts

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

4 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

1 hour ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

2 hours ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

12 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

12 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

12 hours ago