செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி.!

நாடு முழுவதும் இன்று சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி 7 -வது முறையாக கொடியேற்றினார். செங்கோட்டையை சுற்றி பலத்த பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக பல கட்டுப்பாடுகளுடன் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
”அனைவரும் யோகாசனம் செய்வோம்” – அண்ணாமலை அழைப்பு.!
June 21, 2025