புதுச்சேரியில், சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் உள்ள காப்பர் ஒயர் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ளது. இதனால் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீ வேகமாக தொழிற்சாலை முழுவதும் பரவியது. தொழிற்சாலை முழுவதையும் கரும்புகை ஆக்கிரமித்த நிலையில், சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்தனர்.
தீயணைப்பு துறையினர் 8 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து தீயை அணைக்க முயன்றுள்ளனர். இந்நிலையில், இந்த விபத்தில் பல கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன. இதனையடுத்து, சேதாரப்பட்டு போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…
சென்னை : விஷாலின் 35-வது படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்பொழுது, 'ரெட் பிளவர்' திரைப்பட நிகழ்வில் கலந்து…
சென்னை : தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை அனுமதியின்றி கொட்டுவது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்காக, தமிழ்நாடு அரசு குண்டர் சட்டத்தின்…
சென்னை : ஆளுநர் மாளிகையில் கடந்த ஜூலை 13-ம் தேதி அன்று நடைபெற்ற மருத்துவர் தின நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர்…