திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை ராகுல்காந்தி,பிரியங்கா காந்தி ஆகியோர் சந்தித்தனர்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.இதனை தொடர்ந்து சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இதேவேளையில் அமலாக்கத்துறையும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்தை கைது செய்து விசாரணை நடத்த முடிவு செய்தது.இதன் பின்னர் அமலாக்கத்துறை வழக்கில் விசாரிக்க டெல்லி சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்தது.இதனால் அவரை கைது செய்து அமலாக்கத்துறை கைது செய்து விசாரணை நடத்தியது.தற்போது சிதம்பரம் திகார் சிறையில் உள்ளார்.
இந்த நிலையில் இன்று திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் சந்தித்தனர். சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையவுள்ள நிலையில் இன்று சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…