கேரள வயநாடு எம்.பியும் காங்கிரஸ் முக்கிய தலைவருமான ராகுல் காந்தி, வயநாட்டில் ஒரு பள்ளியில் நடைபெற்ற அறிவியல் ஆய்வக திறப்பு விழாவில் கலந்துகொண்டார். பின்னர் தனது மேடை பேச்சை தொடங்கினார்.
பொதுவாக அம்மாநிலத்தில் ராகுல் காந்தி பேசுகையில் அம்மாநில காங்கிரஸ் முக்கிய தலைவர் கே.சி.வேணுகோபால் தான் மொழிபெயர்ப்பார். ஆனால், இந்த சமயம் ராகுல் காந்தி பேசுகையில் பள்ளி மாணவிகளுள் ஒருவர் வந்து தன்னுடைய பேச்சை மொழிபெயர்க்க வருமாறு வேண்டுகோள் வைத்தார்.
இதில் தன்னார்வத்துடன் 11 ஆம் வகுப்பு மாணவி பாத்திமா என்பவர் முன்வந்தார். அவர் ராகுல் காந்தி பேச்சை சிறப்பாக மொழிபெயர்த்தார். அவர் மொழிபெயர்த்து பேசிய வீடியோ தொகுப்பை காங்கிரஸ் கட்சி தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…
திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…
கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…