கொரோனா பரவல் எதிரொலி.! மாநில முதல்வர்களுடன் ஆலோசிக்கிறாரா பிரதமர் மோடி.?!

Default Image

கொரோனா பரவலை தடுக்க வருகிற 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார் என செய்திகள் பரவி வருகின்றன. 

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உலக அளவில் தற்போது கொரோனா பாதிப்பில் இந்தியா 4ஆம் இடத்தில் உள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. 

இதனால், பிரதமர் மோடி, வருகிற 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார் என செய்திகள் பரவி வருகின்றன. 

கொரோனா அதிகம் பரவி வருவதால், ஊரடங்கு தளர்வுகளில் மேலும்மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார் பிரதமர் மோடி என தகவல் வெளியாகி வருகின்றன. இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai