நாடு முழுவதுமுள்ள மாணவர்களுக்கு பள்ளி திறப்பது எப்போது என ஜூலை 15 ல் அறிவிக்கப்படும் என ரமேஷ் கூறியுள்ளார்.
உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டி படைத்தது கொண்டிருக்கிறது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு 1.58 லட்சமாக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நாடு முழுவதும் 4 ஆம் கட்ட ஊரடங்கு வரும் 31 ஆம் முடிவடையவுள்ள நிலையில், அடுத்ததாக 5 ஆம் கட்ட ஊரடங்கு குறித்த ஆலோசனை நடைபெற்றுக்கொண்டுள்ளது. இந்நிலையில், பள்ளி கல்வி நிலையங்கள் திறப்பது குறித்து வரும் ஜூலை 15 இல் அறிவிக்கப்படும் எனவும், நோய் தோற்று குறையாத பட்சத்தில் தேர்வுகளை ஒத்தி வைக்கவும் பரிசீலனை செய்யப்படும் என மத்திய மனிதவள அமைச்சர் ரமேஷ் அறிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…