ஹரியானா மாநிலத்திலும், மகாராஷ்டிரா மாநிலத்திலும் அடுத்து சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இதற்கான தேர்தல் வேலைகளில் தற்போது அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹரியானா மாநிலம் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
அதாவது 2010-க்கு முற்பட்ட 40 ஆண்டுகளாக தமிழ் மொழியானது அங்கு இரண்டாவது ஆட்சி மொழியாக இருந்து வந்துள்ளது. முதன்மை மொழியாக ஹிந்தியும் இரண்டாவது ஆட்சி மொழியாக தமிழும் இருந்துள்ளது. இதற்கு காரணம் அங்கு இருப்பவர்களுக்கே சரிவர தெரியவில்லை.
அதன்பிறகு 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சியை பிடித்தவுடன் தற்போது பஞ்சாபி மொழி அங்கு இரண்டாவது ஆட்சி மொழியாக உள்ளது. அங்கு பாஜக முதல்வர் மனோகர் லாரி கட்டாரியும் சில சமயம் தமிழில் பேசுவாராம்.
ஹரியானா மாநிலத்தில் இந்துக்களே அதிகம் அவர்கள் 87 சதவீதம் பேர் உள்ளனர். மீதம் முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள் உள்ளனர்.
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…