இலங்கை அரசின் புதிய மீன்பிடிச் சட்டத்தில் இருந்து தமிழக மீனவர்களை காக்க வேண்டும் என மக்களவையில் எம்.பி. அன்வர் ராஜா

The Lok Sabha MPs should protect the Tamil Nadu fishermen from the new Fisheries Act of Sri Lanka. Anwar Raja asked. He also urged the central government to take diplomatic action through the Foreign Ministry

இலங்கை அரசின் புதிய மீன்பிடிச் சட்டத்தில் இருந்து தமிழக மீனவர்களை காக்க வேண்டும் என மக்களவையில் எம்.பி. அன்வர் ராஜா கேட்டுக் கொண்டார். இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் வாயிலாக தூதரக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய அரசை வலியுறுத்தினார்.