கோவாவில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு.. இறுதிச்சடங்கு செய்த மாநில சுகாதாரத்துறை!

Default Image

கோவாவில் கொரோனா தொற்றுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

85 வயதான ஒருவர் கோவாவில் முதல் கொரோனா தொற்றுக்கு பலியான சில மணி நேரங்களுக்குப் பின் அந்நாட்டு முதல்வர் பிரமோத் சாவந்த் உயிரிழந்த சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாது என்றும் இறுதி சடங்குகள் அரசாங்க அதிகாரிகளால் செய்யப்படும் என்றும் கூறினார்.

மார்கோவின் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் உயிரிழந்த நபர் சத்தாரி தாலுகாவின் மோர்லெம் கிராமத்தில் வசித்த இவருக்கு ஏற்கனவே ஆஸ்துமா, நீரிழிவு நோய், நாள்பட்ட நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக படுக்கையில் இருந்தவர் என அந்நாட்டு முதல்வர் கூறியுள்ளார்.

உடல் குடும்பத்திடம் ஒப்படைக்கப்படாது. சில நெறிமுறையின்படி, மாநில சுகாதாரத் துறை இறுதி சடங்குகளை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts
Indian Army Pulverizes Terrorist Launchpads
Virat Kohli - TEST Cricket
Vikram Misri