லத்தியை அடிப்பதற்காக பயன்படுத்தும் காவல்துறையினர் மத்தியில், லத்தியை இசைக்கருவியாக பயன்படுத்தும் காவலர்! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ!

இன்றுள்ள காவல்துறையினர் பலர், தாங்கள் பயன்படுத்தும் லத்தியை குற்றவாளிகளை தாக்குவதற்க்காக தான் பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு மத்தியில், கர்நாடக மாநில ஹீப்ளி

இன்றுள்ள காவல்துறையினர் பலர், தாங்கள் பயன்படுத்தும் லத்தியை குற்றவாளிகளை தாக்குவதற்க்காக தான் பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு மத்தியில், கர்நாடக மாநில ஹீப்ளி காவல் நிலைய தலைமை காவலராக சந்திரகாந்த் தனது லத்தியை வைத்து புல்லாங்குழல் வாசிக்கிறார்.

சிறு வயதிலிருந்தே இசை ஆர்வம் கொண்ட இவர், லத்தியை இனிமையான இசையை மீட்கிறார். தற்போது இவரது இந்த செயலால் காவலர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்.

இதனையடுத்து, ஐ.பி.எஸ் அதிகாரியான பாஸ்கர் ராவ் தனது ட்வீட்டர் பக்கத்தில் இந்த வீடீயோவை பகிர்ந்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

unknown node