சரியாக உட்கார சொன்னதால் ஆசிரியரை இரும்பு கம்பியால் மாணவர் கைது…!

சரியாக உட்கார சொன்னதால் ஆசிரியரை இரும்பு கம்பியால் மாணவர் கைது.
டெல்லியின் ரன்ஹோலாவில், லலித் என்ற 21 வயது மாணவர், 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் இருமுறை 11-ஆம் வகுப்பில் தோல்வியடைந்த நிலையில், மீண்டும் பயின்று வருகிறார். இவரை ஆசிரியர் சரியாக உட்காருமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர் ஆசிரியரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தவுடன், காவல்துறையினர் அதிரடி நடவடிக்கையில் இறங்கி இது குறித்து விசாரணையை தொடங்கினர். 21 வயதான, லலித் விசாரணைக்கு பின், ஐபிசி பிரிவு 308 (குற்றவாளி கொலை முயற்சி) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025