பொது இடத்தில் மலம் கழித்த குழந்தைகளை கொன்ற இருவர் !

Published by
Vidhusan

மத்திய பிரதேசத்தில் வால்மிகி என்பவரின் இரண்டு குழந்தைகள் அதிகாலையில் பொது இடத்தில் மலம் கழிப்பதை தடுப்பற்காக ஹகிம் மற்றும் ரமேஷ் சகோதரர்கள் குச்சியை வைத்து தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் குழந்தைகள் இருவரும் படுகாயமடைந்து உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்த குழந்தைகளின் தந்தை வால்மிகி காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார்.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் சகோதரர்கள் இருவரையும் கைது செய்து ஐபிசி 302 மற்றும் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அம்மாவட்ட ஆட்சியர் அனுகிரஹா, உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு 50ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளை அடக்கம் செய்ய 10ஆயிரம் மற்றும் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் 4 லட்சமும் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

 

Published by
Vidhusan

Recent Posts

என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!

என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!

மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…

8 hours ago

இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!

டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…

9 hours ago

பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!

மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…

10 hours ago

வாய்ப்பை இப்படி தான் பயன்படுத்தனும்! இரட்டை சதம் விளாசி சொல்லிக்கொடுத்த கருண் நாயர்!

கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…

11 hours ago

ராமதாஸ் ரெடியா இருக்காரு…அடுத்து அன்புமணியிடம் பேச வேண்டும் -ஜி.கே.மணி!

சென்னை :  பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…

11 hours ago

நடிகர் ராஜேஷ் மறைவு…தனக்குத் தானே கட்டிய கல்லறையில் உடல் நல்லடக்கம்!

சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…

12 hours ago